Sunday 19th of May 2024 03:35:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா தொற்றால் மேலும் 14 பேர் மரணம்!

கொரோனா தொற்றால் மேலும் 14 பேர் மரணம்!


நாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (04) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 16, 321 ஆக அதிகரித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE